-
-
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகங்கள் வாயிலாக பயிற்சி அமர்வுகள்.
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக 24 பிரதான பாடங்களுக்கும் மாகாணங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புடன் பல்கலைக்கழக கட்டமைப்பினூடாக பயிற்சி அமர்வுகளை நடாத்துவதுடன், கடந்த இரண்டு வருட காலமாக நாட்டில் நிலவிய கொரோனா நிலைமை மற்றும் தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக முறையாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுபோன மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். அதன்படி, தயாரிக்கப்படும் அடிப்படை பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்…
-
2023 ஆம் ஆண்டிற்காக பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பத் திகதியை மீள நீடித்தல்.
2023 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியை நீடித்து தருமாறு பெற்றோரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அதன்படி, மேற்படி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதிதி 2022.08.15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
The No.1 e-Learning Platform in Sri Lanka! | 📃Help Center